By Sriramkanna Pooranachandiran
நொய்டாவில் பிறந்த சில நாட்களேயான குழந்தைக்கு தவறான ஊசி (Wrong Injection) போடப்பட்டதால் கை நீல நிறத்தில் மாறி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது. இதனால் குழந்தையின் கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
...