⚡கோவிலுக்கு சென்று திரும்பிய குடும்பத்தினர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக கோவிலுக்கு சென்று, சாமிதரிசனத்தை நிறைவு செய்து வரும்போது காதல் விவகாரத்தில் குடும்பத்தினருக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.