By Sriramkanna Pooranachandiran
11 ரன்கள் வித்தியாசத்தில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி அடைந்தது. இறுதியில் ஆட்டம் குஜராத் வசம் செல்வது போல தோன்றினாலும், அர்ஷ்தீப்பின் சூழல் அணிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது.
...