By Rabin Kumar
கோயம்புத்தூரில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் 4 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.