By Rabin Kumar
சேலத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.