⚡நடிகர் கஞ்சா கருப்பு மருத்துவமனையில் ஆவேசமாக இருந்தார்.
By Sriramkanna Pooranachandiran
மருத்துவ சிகிச்சைக்கு வந்த இடத்தில், மருத்துவர் 10 மணி ஆகியும் பணிக்கு வராமல் இருந்ததால், ஆத்திரமடைந்த கஞ்சா கருப்பு ஊடகத்தின் வாயிலாக போரூர் அரசு மருத்துவமனை அவலத்தை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்.