⚡கல்பனா நாயக் ஐபிஎஸ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
காவலர்கள் பணி நியமன விஷயத்தில் நடந்த ஊழலை வெளிக்கொணர்ந்த தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக ஏடிஜிபி பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரி பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.