By Sriramkanna Pooranachandiran
பள்ளி வளாகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த மாணவி திடீரென மயங்கி மரணமடைந்த சோகம் திண்டுக்கல்லில் (Dindigul News Today) நடந்துள்ளது.