⚡பெற்றெடுத்த குழந்தையை தாய் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
காதல் மயக்கத்தில் கர்ப்பமான மாணவி வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். பின் குழந்தை வீரிட்டு அழுததால் உண்மை தெரிந்துவிடும் என உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.