By Sriramkanna Pooranachandiran
நேற்றும், அதற்கு முன்தினமும் ராமேஸ்வரத்தில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், இன்று மழை தொடருவதால் பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.