tamil-nadu

⚡மனைவி, 2 குழந்தைகளை தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவி, 2 மகள்களை வெட்டிக்கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

...

Read Full Story