செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி உட்பட 13 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) காலை 10 மணிவரையில், அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது வானிலை நிலவரம் (Tamilnadu Weather Alert) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
...