By Rabin Kumar
திருவள்ளூரில் மது போதையில் தகராறு செய்த மகனை, தாய் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.