By Sriramkanna Pooranachandiran
வீரத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழனின் அடையாளங்களில் ஒன்றான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று நடைபெறுகிறது.