⚡ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
By Sriramkanna Pooranachandiran
19 ஆகஸ்ட் 2024 அன்று ஆவணி அவிட்டதுடன் பௌர்ணமி நாளும் இணைந்துள்ள காரணத்தால், அண்ணாமலையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிய வாய்ப்புள்ளதை திட்டமிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.