tamil-nadu

⚡தாயை கொன்ற வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார்.

By Rabin Kumar

சென்னையில் தாயை கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை குற்றவாளியை விடுதலை செய்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Read Full Story