⚡திருநெல்வேலியில் நண்பர்களுடன் சேர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவனை 10 ஆம் வகுப்பு மாணவன் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.
By Sriramkanna Pooranachandiran
திருநெல்வேலி சேரன்மாதேவியில் அக்காவுடன் பழகிய 12 ஆம் வகுப்பு மாணவனை 10 ஆம் வகுப்பு மாணவன் திட்டம் தீட்டி நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.