⚡ஈரோடு - திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்ட தனியார் பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.