⚡ஆன்லைன் கேம் காரணமாக மாணவர்கள் கையை அறுத்துக்கொண்டனர்.
By Sriramkanna Pooranachandiran
ரூ.10 பணத்துக்காக தொடக்கப்பள்ளி மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர், தங்களின் கைகளை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.