world

⚡விமானத்தின் எஞ்சின் கோளாறு காரணமாக விமானம் நடுவழியில் நின்றது.

By Sriramkanna Pooranachandiran

200 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், மேலெழும்பும் நடவடிக்கையின்போது எஞ்சின் கோளாறை எதிர்கொண்ட நிலையில், 100 கிமீ வேகத்தில் பயணித்த விமானத்தை, விமானி சாதுர்யமாக நிறுத்தி பலரின் உயிரை காப்பாற்றியது நடந்துள்ளது.

...

Read Full Story