world

⚡காங்கோவில் படகு கவிழ்ந்து 50 பேர் உயிரிழந்தனர்.

By Sriramkanna Pooranachandiran

400 பேர் பயணம் செய்த படகு விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 100 பேர் தப்பிவிட எஞ்சியோரின் நிலை தெரியவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

...

Read Full Story