By Rabin Kumar
அமெரிக்காவில் புயல் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் பலியான நிலையில், 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.