Ulunthurpet Accident: அலட்சியமாக வந்த டூ-வீலரில் இருந்த உயிர்களை காப்பாற்ற நினைத்த ஓட்டுநர்.. நொடிப்பொழுதில் நடந்த கோர விபத்து.!
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலையை அலட்சியமக கடக்க முயற்சித்த இருசக்கர வாகன ஓட்டியால், அவரை காப்பாற்ற நினைத்த ஓட்டுனரின் துரித செயல் எதிர்பாராத விபத்தில் முடிந்து 15 பேர் காயமடைந்த சோகம் நடந்துள்ளது.
பிப்ரவரி 20, உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி (Kallakurichi) மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet), ஆசனூர் அருகே திருச்சியில் இருந்து சென்னை (Trichy to Chennai Omni Bus) நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சாலையின் இடதுபுறத்தில் இருந்து இருசக்கர வாகன ஒட்டி குறுக்கே வந்துவிட, அவரின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் வலது புறமாக திருப்பியுள்ளார். இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை தடுப்புக்கட்டையில் (Accident) மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். MS Dhoni Last Match: பிரியாவிடையளிக்க நேரம் குறித்த எம்.எஸ் தோனி?.. சோகத்தில் ரசிகர்கள்.. நடக்கப்போவது என்ன?..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Advertisement
Advertisement
Advertisement