மின்னல் தாக்கி இருவருக்கு நேர்ந்த சோகம்.. திடீரென பெய்த கோடை மழையால் துயரம்.!
கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அவதிப்பட்ட நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
மே 03, விஜயவாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியில் இன்று கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த மக்களை குளிர்விக்க திடீர் மழை பெய்தது. அப்போது, கடுமையான மின்னலும் தாக்கியது. இந்நிலையில், பபாடிலா மாவட்டத்தில் 2 பேர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். Kozhikode Hospital Fire: அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. 4 உயிர்கள் பரிதாப பலி..!
மழையினால் கடும் சேதம்:
கடுமையான காற்றின் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்குள்ள மொகலராஜபுரம், படமடா பகுதியில் மழை நீர் புகுந்தது. இந்திரா கெளத்ரி மலைப்பாதை அதிகாரிகளால் தற்காலிகமாக மூடப்பட்டது. கனமழை மற்றும் காற்று காரணமாக ஒருசில இடங்களில் மரமும் சாலைகளில் விழுந்தது. கிருஷ்ணா மாவட்டத்தில் கடுமையான பயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
Tags
Andhra Pradesh
Andhra Pradesh News
India News Today
India News Tamil
Today News in Tamil
Today News Tamil
Live News Tamil
Tamil News Today
Tamil News Live
Tamil News Today in Tamil
Tamil News Today Tamil
LIghtning Attack
Lightning Strikes
ஆந்திர பிரதேசம்
இந்தியா
இந்தியா செய்திகள்
மின்னல்
செய்தி
இன்றைய செய்திகள்
மின்னல் தாக்குதல்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement