Road Accident: சாலையை கடக்க முயன்றபோது பேருந்து மோதி பெண் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!
தெலுங்கானாவில் சாலை கடக்க முயன்றபோது ஆர்டிசி பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 21, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், நாராயண்பேட்டை மாவட்ட தலைமையகம் அருகே சிங்காரம் சந்திப்பில் கர்னூலில் இருந்து நாராயண்பேட்டைக்கு வந்த ஆர்டிசி பேருந்து மோதி (Bus Accident) பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது, பேருந்து சக்கரத்தின் கீழ் சிக்கினார். இந்த விபத்தில் பெண் பேருந்தின் அடியில் விழுந்தார். Minor Girl Sexual Assault: காரில் கடத்திச் சென்று சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபர் வெறிச்செயல்..!
பேருந்து மோதி பெண் பலி:
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement