Viral Video: 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை; துரிதமாக செயல்பட்ட வாலிபர்.. வீடியோ வைரல்..!
மகாராஷ்டிராவில் குடியிருப்பு ஒன்றில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை வாலிபர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜனவரி 27, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், தானேயில் (Thane) 3வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை வாலிபர் ஒருவர் காப்பாற்றினார். டோம்பிவ்லியில் (Dombivli) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்த 2 வயது குழந்தையை, அருகில் இருந்த பவேஷ் மத்ரே என்பவர் ஓடி வந்து பிடித்தார். அப்போது, குழந்தை கையிலிருந்து நழுவி விழுந்தது. இதனால் பெரும் காயம் ஏதும் இல்லாமல், சிறு காயங்களுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. Fire Accident: ஓடும் காரில் பற்றி எரிந்த தீ; கூட்டுறவு வங்கி மேலாளர் உடல் கருகி பலி..!
வீடியோ இதோ:
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
Advertisement
Advertisement
Advertisement