காரில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த கயவன்.. உடந்தையாக தாய்.. பதறவைக்கும் சம்பவம்.!
பெண் பாஜக பிரமுகரின் 13 வயது சிறுமியை இருவர் காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தால் உண்மை அம்பலமானது.
ஜூன் 05, உத்தரகாண்ட் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் பகுதியைச் சேர்ந்த பெண் பாஜக பிரமுகர், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து 13 வயது மகளிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பிரமுகருக்கு சுனில் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் பேரில் இந்த கொடுமை நடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் காரில் வைத்து சுனில் மற்றும் அவரது நண்பர் சுபம் இருவரும் இணைந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கோடாரியை வீசிய தந்தை.. குறுக்கே வந்த மகன்.. நெஞ்சை கலங்கவைக்கும் சோகம்.!
சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)