காரில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த கயவன்.. உடந்தையாக தாய்.. பதறவைக்கும் சம்பவம்.!

பெண் பாஜக பிரமுகரின் 13 வயது சிறுமியை இருவர் காரில் வைத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தால் உண்மை அம்பலமானது.

13 Year Old Child Gangrape Case (Photo Credit : @SachinGuptaUP X)

ஜூன் 05, உத்தரகாண்ட் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் பகுதியைச் சேர்ந்த பெண் பாஜக பிரமுகர், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து 13 வயது மகளிடம் அத்துமீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பிரமுகருக்கு சுனில் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் பேரில் இந்த கொடுமை நடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் காரில் வைத்து சுனில் மற்றும் அவரது நண்பர் சுபம் இருவரும் இணைந்து சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கோடாரியை வீசிய தந்தை.. குறுக்கே வந்த மகன்.. நெஞ்சை கலங்கவைக்கும் சோகம்.! 

சிறுமியின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement