வானிலை: 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு.!
இரவு 7 மணிவரை 15 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வானிலை தகவலை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழை பின் தொடரவும்.
ஜூன் 03, நுங்கம்பாக்கம் (Chennai News): தமிழகத்தில் இன்று (ஜூன் 03) அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. Viral Video: திடீரென தீப்பிடித்து எரிந்த பைக்.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
வானிலை ஆய்வு மைய அறிவிப்பு :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)