Mumbai Cyber Crime: ஆந்திர முதல்வரின் உதவியாளர் என 60 நிறுவனத்திடம் ரூ.3 கோடி மோசடி.. ஆந்திர இளைஞர் அதிரடி கைது..!
60 தனியார் நிறுவனங்களிடம் ஆந்திரபிரதேச மாநில முதல்வரின் உதவியாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 15, மும்பை (Maharashtra News): ஆந்திரப்பிரதேசம் (Andra Pradesh) மாநில முதல்வர் ஒய்.எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் (YS Jagan Mohan Reddy) உதவியாளர் என்ற பெயரில், அம்மாநிலத்தை சேர்ந்த நாகராஜ் புதுமுறு (Nagaraj Budumuru) என்ற இளைஞர் 60 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.3 கோடி பணத்தை முறைகேடாக பெற்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக 30 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மும்பை சைபர் (Mumbai Cyber Crime Police) குற்றப்பிரிவு காவல் துறையினர், நாகராஜை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.7.6 இலட்சம் பணம் மீட்கப்பட்டுள்ளது. BJP Workers Attacked: பாஜக தொண்டர்கள் மீது சரமாரி தாக்குதல்.. தடுக்க வந்த தாயாருக்கும் காயம். கேரளாவில் பரபரப்பு.!
Mumbai Police Cyber Cell arrested a man, Nagraj Budumuru from Andhra Pradesh who had duped 60 companies of Rs 3 Cr by impersonating the PA of CM YS Jagan Mohan Reddy & CM himself. The accused has over 30 cases registered against him. Rs 7.6 Lakhs recovered from his bank account. pic.twitter.com/AMpMnBvp6s
— ANI (@ANI) March 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

