Cattle Recovered: பசுக்களை அசாம் மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது.. 24 கால்நடைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
24 கால்நடைகளை பசுவதை தடை சட்டத்தை மீறி மாநிலத்திற்குள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 13, நாகோன்: அசாம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பசுவதை (Assam Cow Slaughter Act) தடைச்சட்டத்தின் காரணமாக, போக்குவரத்துகள் உதவியுடன் பிற மாநிலத்தில் இருந்து பசுக்கள் மாநிலத்திற்குள் இறைச்சிக்காக கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அசாம் (Assam) மாநிலத்தில் உள்ள நாகோன் (Nagaon) மாவட்டத்தில் உள்ள போர்காட் பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற லாரியை சோதனை செய்தபோது, அதில் 24 கால்நடைகள் அடைத்து வைக்கப்பட்டு கடத்துவது உறுதியானது. லாரியில் வந்த சஹாஜூல் ஷாக் (Sahajul Hoque), ஆகாஷ் அலி (Akash Ali) ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். Lovers Day Gift Tragedy: காதலிக்கு லவ்வர்ஸ் டே பரிசு கொடுக்க ஆடு திருடிய காதலன் நண்பரோடு கைது.. கூடா சவகாசம் கம்பி எண்ணும் சோகம்.!
Assam | Police recovered 24 cattle from a truck in Nagaon district & apprehended two persons. Based on secret info, the truck was intercepted at Borghat area. The apprehended persons were identified as Sahajul Hoque and Akash Ali: Giyasuddin Ahmed, Nagaon police official (12.02) pic.twitter.com/35K3axztpC
— ANI (@ANI) February 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 13, 2023 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

