Arrah Rape Case: சிறுமி பாலியல் பலாத்காரத்தால் மருத்துவமனையில் அனுமதி.. உறவினர்கள் போர்க்கொடி தூக்கி போராட்டம்..!
ஆராவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
மார்ச் 13, ஜெகதிஸ்புரி (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள ஆராஹ் மாவட்டம் (Arrah, Bihar), ஜெக்திஸ்ப்ரி டியர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி சிறுமி பாலியல் (Minor girl sexual Abused) பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து சென்ற பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு – மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!
Bihar | A minor girl from Tiyar village who was allegedly assaulted succumbed to injuries during treatment in a hospital in Arrah. Relatives of the girl staged a protest and pleaded for justice.
I assure justice will be delivered in the case. Strict action will be taken against… https://t.co/anI6qeobYw pic.twitter.com/MnMXHAPDm6
— ANI (@ANI) March 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 13, 2023 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

