Arrah Rape Case: சிறுமி பாலியல் பலாத்காரத்தால் மருத்துவமனையில் அனுமதி.. உறவினர்கள் போர்க்கொடி தூக்கி போராட்டம்..!
ஆராவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
மார்ச் 13, ஜெகதிஸ்புரி (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள ஆராஹ் மாவட்டம் (Arrah, Bihar), ஜெக்திஸ்ப்ரி டியர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி சிறுமி பாலியல் (Minor girl sexual Abused) பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.தகவல் அறிந்து சென்ற பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனர். Giriraj Singh Latest Speech: நாடாளுமன்றத்தை அவமதித்த ராகுல் காந்தி மீது தேசத்துரோக வழக்கு – மத்திய அமைச்சர் கிரிராஜ் பேட்டி.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Advertisement
Advertisement
Advertisement