CA Exams Postponed: போர் பதற்றம் அதிகரிப்பு.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!
நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மே 09, டெல்லி (Delhi News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிஏ தேர்வுகள் (CA Exam) ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவும் பதட்டமான பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிஏ இறுதி, இடைநிலை மற்றும் PQC தேர்வுகளின் மீதமுள்ள மதிப்பீட்டுத் தேர்வுகள், மே 09, 2025 முதல் மே 14, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Air Siren in Chandigarh: சண்டிகரில் சைரன் ஒலி.. மக்கள் கவனத்துடன் இருக்க இந்திய ராணுவம் எச்சரிக்கை.!
சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு:
Institute of Chartered Accountants of India - ICAI tweets, "Important Announcement-In view of the tense security situation in the Country, the remaining papers of CA Final, Intermediate & PQC Examinations [International Taxation–Assessment Test (INTT AT)] May 2025 from 9th May… pic.twitter.com/BdMEPf8LMe
— ANI (@ANI) May 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

