Mumbai Anti Extortion Cell: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் கைது; ரூ.8 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல்.!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, 15 கிலோ அளவிலான போதைப்பொருளை கடத்தி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 16, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai) போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு (Anit Extortion Cell), அந்தேரி (Andheri) பகுதியில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தோர் இருப்பதாகவும், அவர்கள் போதைப்பொருளை (Drug Smuggling Gang) விற்பனைக்கு வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15.743 கிலோ அளவுள்ள கேட்டமைன் (Ketamine Drug) கைப்பற்றப்பட்டது. இதன் கள்ளச்சந்தை மதிப்பு ரூ.8 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட இருவரும் சர்வதேச போதைப்பொருள் கும்பலோடு தொடர்பில் இருப்பவர்கள் என்பதும் அம்பலமாகியுள்ளதால், விசாரணை நடந்து வருகிறது. Salem Minor Girl Rape: 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன்.. படிப்பதாக கூறி வீட்டிலேயே உல்லாசம்.. பதறிப்போன பெற்றோர்.!
Mumbai Police's Anti-Extortion Cell recovered 15.743 Kg of ketamine drug worth Rs 8 Cr from the Andheri area & arrested two accused. During the initial probe, it was found that these drug smugglers are part of an international syndicate & had come to Mumbai to supply the drugs:… https://t.co/g84yyfryUt pic.twitter.com/HHkOdzdRxw
— ANI (@ANI) March 16, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 16, 2023 06:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

