Beer to Kanwariyas: பக்தர்களுக்கு டின் பீர் வழங்கிய இளைஞர்.. கையெடுத்து கும்பிட்டவாறு கடந்து சென்ற சிவபக்தர்கள்.. ஆப்படித்த கலால் துறை.!
கான்வார் யாத்திரை சென்ற பக்தர்களுக்கு இளைஞர் டின் பீர் வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. அவரின் மீது வழக்குப்பதிந்த கலால் துறை, கைது செய்து சிறையில் அடைத்தது.
பிப்ரவரி 17: உத்திரபிரதேசம் (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள அலிகார்க்கில் (Aligarh) கூட்டம் கூட்டமாக மக்கள் கான்வார் (Kanwariyas) யாத்திரை செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று கான்வார் யாத்திரை (Kanwar Yatra) சென்றவர்களுக்கு சாலையில் இருந்தவர் டின்களில் பீர் (Beer) வழங்கி இருக்கிறார். இதனை கண்ட பக்தர்கள், அவரை கையெடுத்து கும்பிட்டபடி கடந்து சென்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகவே, கலால் துறையினர் (Excise Act FIR) வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர். Loan Link Scam: ஒரேயொரு லிங்கை ஆசைப்பட்டு தொட்டதால் வந்த வினை – ரூ.1 இலட்சம் கேட்டு வாட்ஸப்பில் மிரட்டல்.. பரபரப்பு தகவல்..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
20 வயது இளம்பெண் அரிவாளால் வெட்டி கொடூர கொலை.. முன்னாள் காதலன் பரபரப்பு சம்பவம்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
14 வயது மகளின் தோழர்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய தாய்.. ஸ்னாப்சாட் மூலம் பகீர் செயல்.!
Advertisement
Advertisement
Advertisement