Mumbai Minor: சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறு தகவலை பதிவிட்ட சிறுவன் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!
சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு பிடிக்காத நபர் குறித்து அவதூறு செய்திகள் பதிவிடுவது தொடர்கதையாகியுள்ளது. இவை சமூகத்தில் முக்கியவமானவருக்கானதாக மாறும்போது நிலைமை தலைகீழாகிறது.
மே 07, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிவாண்டி (Bhiwandi) பகுதியை சேர்ந்த சிறுவன், சத்ரபதி சிவாஜி மகாராஜா (Chhatrapati Shivaji Maharaj) குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக தெரியவருகிறது. இதனைகவனித்த சிவாஜி மகாராஜாவின் ஆதரவாளர்கள், சிறுவனுக்கு எதிராக புனே காவல் (Pune Police) நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற விசாரணை நடத்தி, சிறுவனை பிவாண்டி காவல் துறையினர் உதவியுடன் கைது செய்துள்ளனர். சிறுவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!
Bhiwandi police detained a minor for his derogatory social media posts against Chhatrapati Shivaji Maharaj. A case under relevant sections of the IPC was registered by the police and the minor was taken into custody: Thane police
— ANI (@ANI) May 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 07, 2023 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

