Amritsar International Airport: கடும் பனிமூட்டம் - விமான சேவைகள் ரத்து.. பயணிகள் சோகம்.!

அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிலவி வரும் கடும் மூடுபனி காரணமாக அங்கு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

Amritsar International Airport (Photo Credit: @AmarUjalaNews X)

நவம்பர் 13, அமிர்தசரஸ் (Punjab News): பஞ்சாபில் புகை மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணிக்கும் மக்களும் கடும் மூடுபனியால் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து விமானங்கள் தாமதமாக வருவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் இன்று காலையும் கடுமையான பனிமூட்டம் நிலவியதால், அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. Bulldozer Justice: "நீதிபதி எடுக்க வேண்டிய முடிவை எப்படி அதிகாரிகள் கையில் எடுக்கலாம்?" - அதிகாரிகளை விளாசிய உச்சநீதிமன்றம்..!

கடும் மூடுபனி-விமான சேவை பாதிப்பு:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement