Meerut Shocker: அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு; அதிர்ச்சியில் உள்ளூர் மக்கள்..!
டீசர்ட், பேண்ட் அணிந்த சிறுமியின் உடலுக்கு தீவைத்து கொளுத்திய மர்ம நபர்கள் மாயமாக, சிறுமியின் சடலம் மட்டும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பிப்ரவரி 05, மீரட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில், பதின்ம வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமி கைகள் கட்டப்பட்ட நிலையில், மாட்டுச்சாணம் உள்ள பகுதியில் உடல் எரிக்கப்பட்டவாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. சிறுமியின் அடையாளம் காணப்பட்ட பின்னரே, அவரின் கொலைக்கான மர்ம விலகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். IND Vs ENG Test Update: கில்லியாக சொல்லியடித்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் இந்தியா அபார வெற்றி..!
UP : जनपद मेरठ में लड़की की हत्या करके लाश जलाई। आज सुबह ये लाश उपले के बिटोरे में जलती मिली है। हाथ में कलावा बंधा है। जींस–टॉप पहने हुए है। अभी पहचान नहीं हो पाई है। pic.twitter.com/VlXVYp1yJc
— Sachin Gupta (@SachinGuptaUP) February 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 05, 2024 03:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

