ஜூன் 10, சென்னை (Chennai): தொழில்நுட்பமயம், இணையமோகம் என வேறொரு உலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் இன்றைய இளைஞர்கள், சாகசத்தை யோசிக்காமல் நொடியில் நிகழ்த்துகிறார்கள் எனினும், முறையான பயிற்சி இன்மை மற்றும் ஒருநொடி அலட்சியம் போன்றவை அவர்களின் உயிருக்கும் எமனாக அமைகிறது. அவர்களின் எண்ணத்தில் உள்ள வேகம் சரியானது எனினும், அதற்கான தகுதி மற்றும் திறமை கொண்டு அவ்வாறான சாகசங்களை செய்யாமல் முன்கூட்டியே முயற்சியை எடுத்து, அந்த வேகத்தில் உச்சத்தையும் தொட்டு இறுதி பயணம் மேற்கொள்கின்றனர். ஒருசிலர் சாலையில் ஓரமாக செல்லும் அப்பாவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் வெளியிட்டுள்ள வீடியோவில், சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து விபத்தில் சிக்குகிறார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கண்டித்துள்ள அவர், இவ்வாறான செயலை செய்யும் சிறுவர்களின் பெற்றோரின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். Kallakkadal Warning: தென்மாவட்டங்களில் கடலோரம் மீண்டும் கள்ளக்கடல் எச்சரிக்கை; மறந்தும் கடற்கரைக்கு போயிடாதீங்க.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)