Soil Collapse Death: தூத்துக்குடியில் பரபரப்பு.. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி..!
தூத்துக்குடியில் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின்போது மண்சரிவு ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மார்ச் 15, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு இதற்காக கடலூரை சேர்ந்த வேலு மற்றும் முருகன் குழி தோண்டி கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று மண் சரிந்து விழுந்தது. அதில் இருவரும் சிக்கிக்கொண்டனர். இத்தகவலறிந்து தீயணைப்பு படையினர் வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி வேலு இன்று காலை இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Pottukadalai Peda Recipe: 10 நிமிடத்தில் சூப்பர் ஸ்வீட் ரெடி.. பொட்டுக்கடலை பேடா..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement