Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க, அவ்வப்போது மாநில அளவில் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
ஏப்ரல் 15, சென்னை (Chennai): தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுகளில் காற்றின் திசை மாறுபாடு பகுதி நிலவுவதால், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 15ம் தேதியான இன்று காலை 10 மணிவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
நாளைய வானிலை: இன்றும், நாளையும் புயல் காற்றுடன் கொட்டும் அதிகனமழை.. வானிலை மையம் அலர்ட்.!
வானிலை: டிட்வா புயல் தாக்கம்.. அடுத்த 3 மணிநேரத்திற்கு 31 மாவட்டங்களில் வெளுக்கும் மழை.!
Didwah Cyclone: டிட்வா புயல் தாக்கம்.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? தரைக்காற்று எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
Advertisement
Advertisement
Advertisement