Birds Dies by Freezing: நொடியில் மாறிய சீதோஷ்ணநிலை; உறைகுளிரில் இருந்து தப்பிக்க வழியின்றி பறவைகள் கொத்துக்கொத்தாக மரணம்.!
சீதோஷ்ணநிலை மாறியதால் மகிழ்ச்சியாக தங்களின் கூட்டத்துடன் விளையாடிக்கொண்டு மகிழ்ந்த பறவைகள் நொடியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிப்ரவரி 21, சின்ஜியாங் (World News): சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தில், நேற்று முன்தினம் திடீரென வெப்பநிலை இயல்பை விட கடுமையான குளிர்நிலைக்கு சென்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர். அம்மாகாணத்தின் வெப்பநிலை என்பது -52 டிகிரி செல்ஸியஸ் நிலைக்கு சென்றதால், வெளிப்புறங்களில் இருந்த பறவைகள் உட்பட பிற உயிரினங்கள் கடுமையாக அவதிப்பட்டன. -52 டிகிரி உறைகுளிரில் பதிப்பட்ட நீர் பறவைகள், கொத்துக்கொத்தாக ஏரிகளில் இருந்து பறக்க முற்பட்டு உறைந்து உயிரிழந்து கிடைக்கும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. Father Killed by Son: மது அருந்த பணம் கொடுக்காத தந்தை சுத்தியலால் அடித்துக்கொலை; மகனின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement