Crocodile Carries Baby: உயிரிழந்த குழந்தையின் சடலத்தை முதுகில் சுமந்து வந்த முதலை.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.!

ஆற்றில் உயிரிழந்த குழந்தையின் உடலை சுமந்தவாறு சுற்றிவந்த முதலை, மனிதர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதும் அங்கிருந்து மறைந்தது. இந்த வினோத நிகழ்வு உலகளவில் செய்தியாக வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crocodile Carries Baby: உயிரிழந்த குழந்தையின் சடலத்தை முதுகில் சுமந்து வந்த முதலை.. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.!
Photo: (Snip from Video)

ஜனவரி 23: இந்தோனேஷியா (Indonesia) நாட்டில் உள்ள கிழக்கு கலிமந்தன், முரா ஜாவா (Muara Jawa) பகுதியில் இருக்கும் மகாகம் ஆற்றில் முதலை ஒன்று குழந்தையின் உடலை (Crocodile Carries Body of Baby in River) சுமந்தவாறு பயணம் செய்துகொண்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மீனவர்கள், கரை அருகே வந்த முதலையிடம் இருந்து குழந்தையின் உடலை மீட்டனர். விசாரணையில், குழந்தை முகம்மது ஜியாத் விஜயா (வயது 4) என்பது உறுதியானது. குழந்தையின் உடலை மனிதரிடம் ஒப்படைத்த முதலையும் ஆற்றில் மறைந்துபோனது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Air India Express: விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 23, 2023 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).