Chennai Airport Customs: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.32 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் வழியே உலகளவில் இருந்து சர்வதேச விமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், சவூதி, சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வரும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்ச் 09, விமான நிலையம் (Chennai News): சிங்கப்பூரில் இருந்து சென்னை (Singapore to Chennai) திரும்பிய விமான பயணியிடம் (Flight Passenger) சுங்கத்துறை அதிகாரிகள் (Customs) சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் தங்கம் (Gold Smuggling) கடத்தி வந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 6.8 கிலோ அளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.3.32 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட இளைஞர் சென்னை காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. Love Couple Ride: காதலியின் ஆசையை நிறைவேற்ற நடுரோட்டில் விபரீத பயணம் மேற்கொண்ட காதல் ஜோடி.. வீடியோ வைரல்..!
Chennai | Gold weighing 6.8 kgs worth Rs 3.32 crores was recovered by customs from a passenger who arrived from Singapore. The gold was seized under Customs Act, 1962. Passenger arrested & further investigation underway: Chennai Customs pic.twitter.com/i8PEzorHd0
— ANI (@ANI) March 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 09, 2023 09:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

