Assam Earthquake: அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.!
நிலநடுக்கம் உலகளவில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது சுனாமியின் முக்கிய காரணியாகவும் இருக்கிறது.
மே 29, அசாம் (Assam News): இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே நிலநடுக்கம் என்பது தொடர்ந்து வருகிறது. இன்று அசாம் மாநிலத்தில் உள்ள சோனிப்பூரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் இன்று காலை 08:03 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. CSK Vs GT: மழையினால் ரத்தான இறுதி ஐ.பி.எல் 2023 போட்டி இன்று நடைபெறும் – ரசிகர்களிடையே களைகட்டும் கொண்டாட்டம்.!
An earthquake with a magnitude of 4.4 on the Richter Scale hit Sonitpur, Assam at 8:03 am today: National Centre for Seismology pic.twitter.com/DyWlkF1TDQ
— ANI (@ANI) May 29, 2023
Quick update : Earthquake of Magnitude:4.4, Occurred on 29-05-2023, 08:03:35 IST
Epicenter: Sonitpur, Assam, India.. pic.twitter.com/uDDlYgOERU
— Guwahati City.com (@guwahaticity) May 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 29, 2023 08:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

