Dogs Byte: கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிக்கடித்த நாய்கள்.. 80 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

வெறிபிடித்த நாய் ஒன்று தனது கண்களில் பட்டோரையெல்லாம் துரத்தி கடிதத்தில், 80 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.

Dogs Byte: கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிக்கடித்த நாய்கள்.. 80 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
Injured Persons Treatment at Hospital (Photo Credit: ANI)

ஜனவரி 27: பீகார் (Bihar) மாநிலத்தில் உள்ள ஆராக் மாவட்டம் (Arrah), ஆரா நகரில் (Ara Town) வசித்து வரும் 80க்கும் மேற்பட்ட மக்களை, அங்கிருந்த தெரு நாய் வீதிகளில் துரத்தித்துரத்தி கடித்துள்ளது. இதனை 12 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 80 பேர் (Dog Bites 80 Peoples Inculding 12 Childrens) காயத்துடன் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர். நாய்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவாமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு ஆணையிட்டுள்ளது. Tamilan Married Hong Kong Girl: கடல்கடந்து காதல்.. பச்சைக்கொடி காண்பித்த பெற்றோரால், ஹாங்காங் பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த அறந்தாங்கி இளைஞர்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).