மே 04, புதுடெல்லி (New Delhi News): 20 வது மாடியில் இருந்து தற்கொலை செய்ய முற்பட்ட பெண் அதிஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டார். பெண் ஒருவர் கட்டிடத்தின் உச்சி பகுதிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதிக்க ஆயத்தமானார். இதனை கவனித்த சிலர் விரைந்து செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றினார். நல்வாய்ப்பாக நபர் ஒருவர் பெண் சரியாக கீழே கொதிக்கும்போது அவரின் தலைமுடியை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். மற்றொரு கையில் பெண்ணின் கைகளை பிடித்தவர், மற்றொரு நபரின் உதவியுடன் பெண்ணின் உயிரை காப்பாற்றினார். மின்னல் தாக்கி இருவருக்கு நேர்ந்த சோகம்.. திடீரென பெய்த கோடை மழையால் துயரம்.!
பெண்ணின் முடியை பிடித்து உயிரை காப்பாற்றிய நபர்:
ऐसे बहादुर लोगों को मेरा सलाम।
ये भयानक दृश्य देखकर हर किसी का दिमाग सुन हो जाएगा
गंगनम स्टेशन पर किसी ने 20वीं मंजिल से कूदने की कोशिश की, लेकिन एक व्यक्ति ने उसके बाल पकड़ कर उसे बचा लिया#ViralVideo #ShockingVideo pic.twitter.com/ULMY9ppcZu
— Waseem Ahmad ( पत्रकार ) () May 4, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)