Viral Video: நாகப்பாம்பை வெறும் கையால் பிடித்த காவலர் மரணம்.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு கவசம் இல்லாமல் நாகப்பாம்பைப் பிடிக்கும் ஒரு போலீஸ்காரரின் வீடியோ வைரலாகி வருகிறது.
செப்டம்பர் 22, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் (Indore) முதல் பட்டாலியனில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் பணியாற்றியவரும், பாம்பு பிடிப்பதில் அனுபவமுள்ளவருமான கான்ஸ்டபிள் சந்தோஷ், நேற்று முன்தினம் (செப்டம்பர் 20) இரவு நாகப்பாம்பு கடித்து இறந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, இரவு 9 மணியளவில் போலீஸ் குதிரை லாயத்தில் ஒரு பாம்பு காணப்பட்டது. உடனே, கான்ஸ்டபிள் சந்தோஷ், அதைப் பிடிக்க அனுப்பப்பட்டார். அங்கு அவர் கையுறைகள் அல்லது பாதுகாப்பு கவசம் இல்லாமல் பிடித்தார். உடனே, நாகப்பாம்பு அவரது கையில் கடித்தது. உடனே, சக அதிகாரிகள் உடனடியாக சந்தோஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் மனைவி, மாமியார் தொல்லை.. விவசாயி விஷம் குடித்து தற்கொலை..!
வீடியோ இதோ:
इंदौर में 17 साल से सेवा कर रहे कांस्टेबल संतोष चौधरी की मौत जहरीले साँप के काटने से हो गई।
साँप पकड़ने और उसके साथ तस्वीर खिंचवाने के दौरान हादसा हुआ। इलाज के बावजूद वे बच नहीं सके.. pic.twitter.com/FSoPv7ccJv
— praveen jain 🇮🇳 (@PravinJain121) September 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 8062 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

