BTech Student Suicide: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை; விசாகப்பட்டினத்தில் சோகம்.!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தால், அவர் கல்லூரி வளாக மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

BTech Student Suicide: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை; விசாகப்பட்டினத்தில் சோகம்.!
Student Visakha | Saithanya College (Photo Credit: @VizagNewsman X)

மார்ச் 29, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், சைதன்யா கல்லூரியில் பிடெக் பயின்று வருபவர் விசாகா. இவர் அங்குள்ள ரூபஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், இவர் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். விகாஷா தனது தற்கொலை குறிப்பில், பாலியல் தொல்லை காரணமாக உயிரை மாய்த்துகொள்வதாக தெரிவித்து தெரிவித்து இருக்கிறார். இதனால் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யார்? என விசாரணை நடந்து வருகிறது. சமீபத்தில் அங்குள்ள நாராயணா கல்லூரியில் பிஇடி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. Thootukudi Shocker: 3 வயது பெண் குழந்தையை அந்தரங்க வீடியோ எடுத்து கள்ளகாதலனுக்கு அனுப்பிய இளம் தாய்; தூத்துக்குடியில் பகீர்.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 29, 2024 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).