Dogs Byte: கண்ணில் பட்டவர்களையெல்லாம் விரட்டிக்கடித்த நாய்கள்.. 80 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
வெறிபிடித்த நாய் ஒன்று தனது கண்களில் பட்டோரையெல்லாம் துரத்தி கடிதத்தில், 80 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர்.
ஜனவரி 27: பீகார் (Bihar) மாநிலத்தில் உள்ள ஆராக் மாவட்டம் (Arrah), ஆரா நகரில் (Ara Town) வசித்து வரும் 80க்கும் மேற்பட்ட மக்களை, அங்கிருந்த தெரு நாய் வீதிகளில் துரத்தித்துரத்தி கடித்துள்ளது. இதனை 12 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 80 பேர் (Dog Bites 80 Peoples Inculding 12 Childrens) காயத்துடன் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர். நாய்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவாமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு ஆணையிட்டுள்ளது. Tamilan Married Hong Kong Girl: கடல்கடந்து காதல்.. பச்சைக்கொடி காண்பித்த பெற்றோரால், ஹாங்காங் பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த அறந்தாங்கி இளைஞர்.!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement
Advertisement